கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதன் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடம் தகர்க்கப்பட்ட இடங்களிலிருந்து ஆவிகள் வெளியேறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பறந்து செல்வதும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் முகமும் இதில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் தெரிந்த ஆவி மர்மமாக இருந்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பறந்து செல்வதும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் முகமும் இதில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் தெரிந்த ஆவி மர்மமாக இருந்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment