வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். தில்லுக்கு துட்டு படத்தில் நடிகை ஆஷனா சவேரியுடன் அவர் நடித்த பாடல் ஒன்று சென்னை மீனம்பாக்கம் தரமணியில் 40 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கி உள்ளனர்.
இந்த பாசல் காட்சி முழுக்க சந்தானம்-ஆஷனா சவேரி இருவரும் பறந்து கொண்டே பாடுவது போல படமாக்கப்பட்டுள்ளது. தான் நடித்த படத்தில் ஏதேனும் புதுமை இருக்க வேண்டும் என யோசித்ததன் காரணமாக இப்படியொரு பாடலை படமாக்கியுள்ளார் சந்தானம். அதோடு தனது உடற்கட்டை முன்னனி இளவட்ட நடிகர்களைப் போல மாற்றியதோடு அதிரடி நடனமும் ஆடியுள்ளார்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
இந்த பாசல் காட்சி முழுக்க சந்தானம்-ஆஷனா சவேரி இருவரும் பறந்து கொண்டே பாடுவது போல படமாக்கப்பட்டுள்ளது. தான் நடித்த படத்தில் ஏதேனும் புதுமை இருக்க வேண்டும் என யோசித்ததன் காரணமாக இப்படியொரு பாடலை படமாக்கியுள்ளார் சந்தானம். அதோடு தனது உடற்கட்டை முன்னனி இளவட்ட நடிகர்களைப் போல மாற்றியதோடு அதிரடி நடனமும் ஆடியுள்ளார்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment