துபாயில் கேன்வாஸ் திருவிழா தொடங்கியுள்ளது. மார்ச் 14ந்தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது ஜெபிஆர் எனப்படும் ஜீமைரா பீச் ரெசிடென்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் இவ்விழாவில் அப்பகுதி சாலை மற்றும் சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் 3டி தொழில் நுட்பத்தில் வரையப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் குதித்து குதிரைகள் மீது சவாரி, பாண்டாக்கள், குரங்குகள், விளையாடி பறக்கும் டால்பின்கள் துரத்துவதை, மாபெரும் அன்னம் சவாரி ,சிறுத்தை பாவனை, நீர்வீழ்ச்சிகள் என பல்வேறு ஓவியங்கள் நேரில் தோன்றுவது போது மிக சிறப்பாக தத்ரூபமாக வரையபட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து 3டி தொழில் நுட்ப ஓவியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் குதித்து குதிரைகள் மீது சவாரி, பாண்டாக்கள், குரங்குகள், விளையாடி பறக்கும் டால்பின்கள் துரத்துவதை, மாபெரும் அன்னம் சவாரி ,சிறுத்தை பாவனை, நீர்வீழ்ச்சிகள் என பல்வேறு ஓவியங்கள் நேரில் தோன்றுவது போது மிக சிறப்பாக தத்ரூபமாக வரையபட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து 3டி தொழில் நுட்ப ஓவியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment