கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் 2000 ஆண்டு பழமையான பச்சை மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லை மார்க்குயிஸ் ஹைஹன் என்ற பேரரசர் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய வாழ்நாளில் 29 நாட்கள் மட்டுமே பேரரசராக பதவி வகித்துள்ளார். சீனாவில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் மக்களிடையே அதிக வரவேற்பை இது பெற்றுள்ளது.
No comments:
Post a Comment