Pages

Tuesday, 23 February 2016

நாய்களை வளர்க்க விரும்பும் இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 90 வயதாகிறது. அவர் நாய்கள் மீது மிகவும் பிரியமானவர். தற்பொழுது உயர் ரக 30 நாய்களை ராஜ உபச்சாரத்துடன் பார்த்துக்கொள்கிறார். இதற்கு சத்தான உணவுகளை மட்டுமே கொடுக்கிறார். உணவாக முயல், கோழிகளை வெள்ளித்தட்டில் கொடுக்கிறார். ஹோமியோபதி, மூலிகையை உணவில் சேர்த்து கொடுக்கிறார். நோயின்றி ஆரோக்கியமாக வளர்க்கிறார். எலிசபெத்தின் 18ஆவது பிறந்த நாளுக்கு அவரது பெற்றோர் நாய் ஒன்றை பரிசாக அளித்தனராம். அதிலிருந்து நாய் மீது அதிக அன்பு காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search